வேல்முருகன் கவனிப்பாராக..! .

 .

தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த காஞ்சிபுரம் தீரன் நிறைய கட்டபஞ்சாயத்து செய்துட்டு இருக்கிறார் என்கிற புகார் வேல்முருகனுக்கு வந்து கொண்டே இருக்கிறது ஆனால், நடவடிக்கை எடுக்க மாட்டேங்கறார் என்கிறார்கள் சமீபத்தில் சிறுமி பலாக்கார வழக்கில் சிக்கியவர்களை காப்பாற்ற இன்ஸ்பெக்டரிடம் போய் வாதாடி இருக்கிறார். இன்ஸ்பெக்டர் தீரனை திட்டி அனுப்பிச்சு இருக்கிறார் அதே போல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்து போன பெண்ணின் உறவினர்கள் போராட்டம் நடத்த, தீரன் ஆஸ்பத்திரிக்காக போலீசாரிடம் பஞ்சாயத்து பேசி இருக்கிறார் விரைவில் வேல்முருகன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்றால், பெரிய பிரச்சனையில் சிக்குவார் என்கிறார்கள்.

^