விமானத்தில் திருச்சி நேருவின் அலப்பறை..

 .

சமீபத்தில் சென்னையில் இருந்து திருச்சிக்கு திரும்பி இருக்கிறார் முன்னாள் அமைச்சர் நேரு. திருச்சியை விமானம் நெருங்கி கொண்டிருக்கும் போது நேருவிற்கு உச்சா வந்து இருக்கிறது. கழிவறை கதவை திறந்து இருக்கிறார். திறக்க முடியவில்லை? பணிப்பெண்ணை அழைத்து, இந்த கதவை திறந்து விடும்மா? என சொல்லி இருக்கிறார். விமானம் இறங்கும் போது கழிவறை கதவு தானா மூடி கொள்ளும், யாரும் திறக்க முடியாது ரொம்ப அவசரம்மா? என வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு, நீ திறக்கல? நான் இங்கயே போய்டுவேன் என அடம் பிடித்து இருக்கிறார் பிறகு அவரை சமாதானப்படுத்தி, அவர் சீட்டில் அமர்த்து விடுவதற்குள் போதும் போதுமாகி விட்டது அந்த பணிப்பெண், நல்லவேளை விமானத்தை நாறடிக்காமல் போனாரே? என சந்தோஷப்பட்டு கொண்டாராம்..

^