கடைசி நேரத்தில் களத்தில் இறங்கிய அதிமுகவினர் .

அதிமுக இடைத்தேர்தலில் அதிகளவில் கவனம் செலுத்தி இருக்கிறது. அந்தந்த தொகுதிகளில் யார் ஊரில் இல்லை? யார் ஒட்டு போட சாயந்தரம் வரை வரவில்லை? என்பதை கண்காணித்து கொண்டு இருந்தார்கள் கடைசி நேரத்தில் அவர்களின் ஒட்டுகளை சேலத்தில் இருந்து வந்து தங்கி இருந்தவர்கள் பூத்தில் போய் ஒட்டு போட்டு விட்டு போய் விட்டார்கள் இதை பூததில் அமர்ந்து இருந்த மற்ற கட்சி ஏஜென்ட்டுகள் தடுக்கவில்லை? அவர்களுக்கு பணம் கைமாறி இருக்கிறது என்கிறார்கள்.

^