​போலீஸ்சில் திருநாவுக்கரசு சொன்ன அதிர்ச்சியான உண்மைகள்..!

 . 

.பொள்ளாச்சி பாலியல் வன்புணர்வு வழக்கில் கைது செய்யபட்ட திருநாவுக்கரசனிடம் சிபிசிஐடி போலீசார் தனியாக விசாரணை நடத்தினார்கள் அதில் கைப்பற்றபட்ட 4 வீடியோக்களில் இரண்டு வீடியோக்கள் திருநாவுக்கரசனின் பண்ணை வீட்டில் எடுக்கபட்டது என்பதை ஒப்பு கொண்டு இருக்கிறான் பெண்களை காரில் கடத்தி பண்னை வீட்டிற்கு கொண்டு செல்லும் போது, அவர்கள் சப்தம் போட்டால் வெளியே கேட்கமால் இருக்க, கார் கண்ணாடிகளில் தடை செய்யபட்ட கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி இருக்கிறார்கள் அத்துடன் காரின் உள்ளே வால்யூம் அதிகம் வைத்து பாட்டை போட்டு விடுவோம் என சொல்லி இருக்கிறான் திருநாவுக்கரசன் அத்துடன் இந்த கும்பலுக்கு தலைவராக பார் நாகராஜ் தான் செயல்பட்டார் என்பதை திருநாவுக்கரசு ஒப்பு கொண்டாலும், பார் நாகராஜ்ஜை போலீஸ் இன்னும் கைது செய்யவில்லை? அத்துடன் பார் நாகராஜ் கோவை கலெக்டர் ராசாமணியை சந்தித்து, தனக்கும், இந்த பெண்கள் விவகாரத்திற்கும் சம்பந்தமில்லை? என மனு கொடுத்து விட்டு வந்து இருக்கிறான் பார் நாகராஜ்ஜை கைது செய்து போலீசார் விசாரணை செய்தால், பொள்ளாச்சி ஜெயராமனின் மகன்கள் கைது செய்யபடலாம் என்பதால் பார் நாகராஜ்ஜை போலீஸ் நெருங்க தயக்கம் காட்டி வருகிறது. மேலும் திருநாவுக்கரசு தெரிவிக்கையில், வீடியோ எடுத்த பிறகு, அந்த பெண்களை மிரட்டி, சபரிராஜன் தான் பணம் பெற்றுவான் என தெரிவித்து இருக்கிறான். கைது செய்யபட்ட மற்ற 3 பேரிடம் தனியாக விசாரணை நடத்தினாலும், இன்னும் உண்மைகள் வெளி வரும் என மக்கள் தெரிவிக்கிறார்கள் விசாரணைகள் தொடர்ந்தாலும், முக்கிய குற்றவாளிகள் வெளியே சுற்றி கொண்டு இருக்கிறார்கள் என பொதுமக்கள் வேதனை உடன் தெரிவிக்கிறார்கள்.

^