Posted Date : 16-Mar-2019
Last updated : 16-Mar-2019
ரிட்டயராகும் வயது 58ல் இருந்து 60? அறிவிப்பு வருமா?
,தேர்தலுக்கு அரசு ஊழியர்களை பயன்படுத்துவது தான் முறை. இந்த முறை அரசு ஊழியர்கள் தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். அதனால் அவர்கள் ஆளும்தரப்பிற்கு எதிராக செயல்படுவார்கள் என்பதால், அவர்களுக்கு பதிலாக கூட்டுறவு சங்க ஊழியர்களை பயன்படுத்தி கொள்ள முடிவில் இருக்கிறார்கள் கூட்டுறவு சங்க ஊழியர்கள் அனைவரும், ஆளும் தரப்பினரால் நிரப்பபட்டவர்கள் என்பதால், இந்த ஐடியா வைத்து இருக்கிறார்கள் அத்துடன் அரசு ஊழியர்களின் ரிட்டயராகும் வயதை 58 எட்டில் இருந்து 60 வதாக மாற்றி அறிவிப்பு வெளியிட்டு, ரிட்டயராக போகும் அரசு ஊழியர்களை வைத்து தேர்தலை நடத்தி முடித்து விடலாமா? என்கிற திட்டத்தில் இருக்கிறது தமிழக அரசு
அதிகம் படித்தவை
- காங்கிரஸின் நீட் ரத்து ரகசியம்..ப.சிதம்பரத்தால் அம்பலம்..! உச்சநீதிமன்ற தீர்ப்புன்னா மாநிலம் எப்படி முடிவெடுக்கும் ?
- நெல்லை எக்ஸ்பிரஸில் கொண்டு செல்லப்பட்ட ரூ.3.99 கோடி பணம் பறிமுதல்.. நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்கு கொண்டு செல்லப்பட்டதாகத் தகவல்..!
- திருவள்ளூர் மாவட்ட திமுக நிர்வாகி மீது பணப் பட்டுவாடா புகார்
- வெற்றிக்கு வியூகம் வகுக்க போனா.. வெளுக்குறாங்க.. உன் ஊருக்கு போ.. அமைச்சரை விரட்டிய திமுகவினர்..!
- "தன்னை எதிர்த்து நிற்கும் அதிமுக வேட்பாளர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் அல்ல"