Posted Date : 07-Mar-2019
Last updated : 07-Mar-2019
.. கனிமொழிக்கு எதிராக தூத்துக்குடியில் மதிமுகவினர்..
. . .தூத்துக்குடியில் லோக்சபா தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்து இருக்கிறார். இதில் வை.கோ பெரும் அப்செட்டில் இருக்கிறார் ஸ்டெர்லைட் விவகாரத்தில் திமுகவை விட அதிகளவில் மதிமுக தான் போராட்டம் நடத்தியது. வை.கோ விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டிலும், பசுமை தீர்ப்பாயத்திலும் பலமுறை கலந்து கொண்டு வை.கோ வாதாடி இருக்கிறார் அதனால் வை.கோவிற்கு அந்த மக்களிடம் செல்வாக்கு அதிகரித்து இருக்கிறது இந்த சமயத்தில் அதை கனிமொழி பயன்படுத்தி கொள்ள இருக்கிறார். அனிதா ராதாகிருஷ்ணன் ஸ்கெட் போட்டு கொடுக்க, அதன் படி கனிமொழி ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு பணம் கொடுத்து தன் களப்பணியை ஸ்டார்ட் செய்து விட்டார் இதனால் வை.கோ செம டென்ஷனாகி விட்டார் தான் சம்பாரித்த அத்தனை பெயரையும் திமுகவிற்கு தாரை வார்க்க வேண்டிய் இருக்கிறது என நொந்து போய் இருக்கிறார்
அதிகம் படித்தவை
- காங்கிரஸின் நீட் ரத்து ரகசியம்..ப.சிதம்பரத்தால் அம்பலம்..! உச்சநீதிமன்ற தீர்ப்புன்னா மாநிலம் எப்படி முடிவெடுக்கும் ?
- நெல்லை எக்ஸ்பிரஸில் கொண்டு செல்லப்பட்ட ரூ.3.99 கோடி பணம் பறிமுதல்.. நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்கு கொண்டு செல்லப்பட்டதாகத் தகவல்..!
- திருவள்ளூர் மாவட்ட திமுக நிர்வாகி மீது பணப் பட்டுவாடா புகார்
- வெற்றிக்கு வியூகம் வகுக்க போனா.. வெளுக்குறாங்க.. உன் ஊருக்கு போ.. அமைச்சரை விரட்டிய திமுகவினர்..!
- "தன்னை எதிர்த்து நிற்கும் அதிமுக வேட்பாளர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் அல்ல"