Posted Date : 11-Feb-2019
Last updated : 11-Feb-2019
கமல்க்கு பதிலடி கொடுத்த வை.கோ..!
. .
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல், பிரதமர் மோடி திருப்பூர் வந்தார். அவருக்கு எதிராக வை.கோ தலைமையில் கருப்பு கொடி போராட்டம் நடத்தப்பட்டது இதற்கு கமல், பிரதமர் வந்தால் ஏன் வந்தீர்கள்? என கேட்க முடியாது. வரவில்லை என்றால் தான் ஏன் வரவில்லை? என கேட்க முடியும் என பேச டென்ஷனான வை.கோ, கஜா புயலால் மக்கள் பாதிக்கபட்ட போது, வராமல் இப்போது ஏன் வந்தீர்கள் என நாங்கள் கேட்கிறோம்? என போட்டு தாக்கி இருக்கிறார்.. .
அதிகம் படித்தவை
- விலை போன திருச்சி டிராபிக் போலீஸ், பாதிக்கபடும் பொதுமக்கள்
- 9,175 நெல் மூட்டைகள் அபேஸ்.. நாடகமாடிய ஐ.டி.பி.ஐ வங்கி.. நெத்தியடி கொடுத்த விவசாயிகள்..
- ஜெயலலிதாவை பாராட்ட வேண்டும்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
- கடமை தவறாத காக்கி...! தெப்பக்குளத்தில் பம்மிய திருடன்..! லீவிலும் ஒரு சேஸிங்..! நீச்சலில் சென்று மடக்கிய மக்கள்..!
- கோவையில் பிரதமர் மோடி பேரணிக்கு நீதிபதி அனுமதி