டிடிவியை நிம்மதி அடைய வைத்த தமிழ்செல்வனின் பதிவு

. . .தங்கதமிழ்செல்வனை தொடர்ந்து சமாதானப்படுத்தி கொண்டு இருந்தார் தினகரன். தங்க தமிழ்செல்வன் அமமுகவின் வலதுகரம். அவர் கட்சி தாவினால் அமமுக அப்படியே சரிந்து விடும் என்கிற பயம் வந்து விட்டது இந்த சூழ்நிலையில் அவரை சமாதானப்படுத்தி, அவரின் பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட வைத்து விட்டார் துரோகம் செய்து விட்டு எங்கும் போக மாட்டேன். கடைசி வரை பொது செயலாளர் சசிகலா, மக்கள் செல்வர் தினகரன் உடன் தான் இருப்பேன் என தெரிவித்து இருக்கிறார் இது சற்று தினகரனை மன நிம்மதி அடைய வைத்து இருக்கிறது

^