​கோவில் பிரசாதத்தில் விஷம் . 12 பேர் பலி..!

.கர்நாடக சம்ராஜ் நகர் பகுதியில் உள்ள கலிவாடி கிராமத்தில் கிச்சுமராண்டா என்ற அம்மன் கோவிலுக்காக , பூமி பூஜை நடந்தது இதில் ஏராளமான பக்தர் கலந்து கொண்டார்கள் பூமி பூஜை முடிந்ததும், பக்தர்களுக்கு தக்காளி சாதம் வழங்கபட்டது 

அதில் மண்ணென் வாடை அடித்ததாக கூறப்பட்டாலும், பிரசாதம் என்பதால், பக்தர்கள் மறுப்பேதும் கூறாமல், சாப்பிட்டார்கள் சாப்பிட்டவர்கள் கொஞ்ச நேரத்தில் வாந்தி, மயக்கம் , வயற்றுவலி என அவதி பட்டார்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டும், 12 பேர் உயிர் இழந்தார்கள். 82 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்த கோவில் கட்டுவதில் இரு பிரிவினர் இடையே மோதல் இருந்ததாகவும், அதில் ஒரு பிரிவினர் உணவில் விஷத்தை கலந்து இருக்கலாம்? என முதற் கட்ட போலீஸ் விசாரணையில் தெரிய வந்து இருக்கிறது இறந்த பக்தர்கள் குடும்பத்திற்கு முதல்வர் குமாரசாமி 5 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார்.

^