​பரோலில் வந்து செந்தில்பாலாஜியை திமுகவிற்கு அனுப்பிய இளவரசி..!

 .

உடல் நிலை சரியில்லை என்கிற காரணத்தை சொல்லி பரோலில் வெளி வந்தார் இளவரசி. அதன் பின் தினகரன் எதிராக சில விஷயங்களை செய்து விட்டு போய் இருக்கிறார் தினகரன் பின்னால் போனால், நம்மை அவர் அழித்து விடுவார் அவர் மட்டும் கட்சியில் கோலோச்சிக்க நினைக்கிறார் என இளவரசியிடம் அவரின் மகன் மற்றும் மகள் சொல்லி இருக்கிறார்கள். அதன் பிறகு தான் இளவரசி செந்தில்பாலாஜியிடம் பேசி இருக்கிறார் நமக்கு எதிர்காலம் வேண்டும் என்றால் தினகரனை நம்பி பிரயோசனமில்லை? திமுகவிற்கு போய் விடு. வெளியே வந்த பிறகு அனைத்தையும் பார்த்து கொள்வோம் என இளவரசி , செந்தில்பாலாஜிக்கு கொடுத்த ஐடியா படி தான் செந்தில்பாலாஜி திமுகவில் இணைக்கிறார் என்கிறார்கள்.

^