Posted Date : 12-Dec-2018
Last updated : 04-Jan-2019
கரன்சியை வெட்டினால் தான் களத்தில் இறங்குவோம் அதிமுக நிர்வாகிகள்! .
.பாஜக 5 மாநில தேர்தலில் படுதோல்வி அடைந்தது. இதில் அதிமுக படு அப்செட் என்கிறார்கள். டிடிவி தரப்பு மகிழ்ச்சியில் இருக்கிறது. மோடி அலை இனி செல்லுபடியாகாது என தினகரன் ஏற்கனவே சொன்னபடி நடந்து இருக்கிறது என அவரின் ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள் இந்த சூழ்நிலையில் அதிமுகவின் அவசர ஆலோசனை கூட்டம் முதல்வர் எடப்பாடி தலைமையில் நடந்தது பாஜகவே இந்த நிலைமை, அதனுடன் கூட்டணி வைத்தால் நம் கதியும் அதே கதி தான். பாராளுமன்ற தேர்தலில் எப்படியும் 20 தொகுதிகளையாச்சும் வெற்றி பெற்று தீர வேண்டும் என் மூம்மர காட்ட நிர்வாகிகளுக்கு அட்வைஸ் செய்தார் கரன்சியை இறங்கினால் தான், களத்தில் கால் வைப்போம் என அதிமுக நிர்வாகிகள் சொல்லி விட்டார்களாம்?
அதிகம் படித்தவை
- விலை போன திருச்சி டிராபிக் போலீஸ், பாதிக்கபடும் பொதுமக்கள்
- 9,175 நெல் மூட்டைகள் அபேஸ்.. நாடகமாடிய ஐ.டி.பி.ஐ வங்கி.. நெத்தியடி கொடுத்த விவசாயிகள்..
- ஜெயலலிதாவை பாராட்ட வேண்டும்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
- கடமை தவறாத காக்கி...! தெப்பக்குளத்தில் பம்மிய திருடன்..! லீவிலும் ஒரு சேஸிங்..! நீச்சலில் சென்று மடக்கிய மக்கள்..!
- கோவையில் பிரதமர் மோடி பேரணிக்கு நீதிபதி அனுமதி