ரஜினி பிறந்த நாள் வசூல்..!

. .ரஜினி பிறந்த நாளை போல் கொண்டாட போகிறோம் என மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரபீக், பகுதி பொறுப்பாளர் ஜாபர் தம்புராஜ், இளங்கோமணியும் நண்பர்களுடன் சேர்ந்து வசூல் செய்து கொண்டு இருக்கிறார்கள். அப்படி வசூலித்த பணத்தில் நிர்வாகிகளை ஒருங்கிணைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கனும் என மேலிடம் உத்தரவு போட்டு இருக்கிறது ஆனால், மதுரையில் ரஜினி மன்ற நிர்வாகிகளை ஒருங்கிணைப்பது சாத்தியமில்லை? என்கிறார்கள். அத்துடன் தனி தனியாக பில் புக் அடித்து வசூல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இதனால் ரஜினி மன்ற நிர்வாகிகளை பார்த்தாலே வியாபாரிகள் தலைதெறிக்க ஒடுகிறார்கள்..! . .

^