தினகரன் கட்சிக்குள் சலசலப்பு..! .

. .

எந்த வருமானமும் இல்லாமல் தினகரனை நம்பி போனவர்கள். சலிப்பாக இருக்கிறார்கள். இப்படி நம்பி வந்து மோசம் போய் விட்டமே? என புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். அத்துடன் தேர்தல் சமயத்தில் அதிமுகவில் சிலரும், கரன்சி கொடுத்தால் மற்ற கட்சியிலும் தாவ தயாராக இருக்கிறார்கள் என்கிற தகவல் தினகரன்க்கு போனதும் எம்எல்ஏக்களை அழைத்து பேசி இருக்கிறார். எல்லாம் இருக்கிறது. நம்மை சுற்றிலும் ஐடிகாரங்க, உளவுகாரங்க இருக்காங்க? அதனால எடுக்க முடியல? அப்படி எடுத்து அதை அவுங்க மோப்பம் பிடிச்சு இருக்கிறதையும் எடுத்துட்டு போய்ட்டா பிரச்சனையாகி விடும். அதான் பயப்படுறேன் என தெளிவாக பேசி இருக்கிறார் தினகரன் அதன் பின் கட்சிக்குள் சலசலப்பு குறைந்து இருக்கிறது என்கிறார்கள்.

^