Posted Date : 10-Nov-2018
Last updated : 10-Nov-2018
டீன் அனிதா இந்த விவகாரத்தை கவனிப்பாரா?
. .
திருச்சி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவ மாணவர்கள் 150 பேர் இருக்கிறார்கள். இவர்கள் 1 ஆண்டு காலம் மருத்துவமனை வளாகத்தில் தங்கி இருந்து நோயாளிகளின் உடல் நிலையை பரிசோதித்து சிகிச்சை அளித்து வர வேண்டும். இவர்கள் நர்ஸ்சுகள், பயிற்சி டாக்டர்களுக்கு மாத்திரை, மருந்துகள், ஊசிகள் எடுத்து கொடுத்து உதவிகள் செய்து கொடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் வேலை செய்ய மறுக்கிறார்கள் இது பற்றி டீன் அனிதாவிடம் புகார்கள் தெரிவிக்கபட்டு இருக்கிறது இதற்கு எல்லாம் காரணம் , நர்ஸ் ஒருத்தருக்கும் பயிற்சி டாக்டருக்கும் நடந்த தகராறு தான் என்கிறார்கள்
அதிகம் படித்தவை
- காங்கிரஸின் நீட் ரத்து ரகசியம்..ப.சிதம்பரத்தால் அம்பலம்..! உச்சநீதிமன்ற தீர்ப்புன்னா மாநிலம் எப்படி முடிவெடுக்கும் ?
- நெல்லை எக்ஸ்பிரஸில் கொண்டு செல்லப்பட்ட ரூ.3.99 கோடி பணம் பறிமுதல்.. நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்கு கொண்டு செல்லப்பட்டதாகத் தகவல்..!
- திருவள்ளூர் மாவட்ட திமுக நிர்வாகி மீது பணப் பட்டுவாடா புகார்
- வெற்றிக்கு வியூகம் வகுக்க போனா.. வெளுக்குறாங்க.. உன் ஊருக்கு போ.. அமைச்சரை விரட்டிய திமுகவினர்..!
- "தன்னை எதிர்த்து நிற்கும் அதிமுக வேட்பாளர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் அல்ல"