​டீன் அனிதா இந்த விவகாரத்தை கவனிப்பாரா?

 . .

திருச்சி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவ மாணவர்கள் 150 பேர் இருக்கிறார்கள். இவர்கள் 1 ஆண்டு காலம் மருத்துவமனை வளாகத்தில் தங்கி இருந்து நோயாளிகளின் உடல் நிலையை பரிசோதித்து சிகிச்சை அளித்து வர வேண்டும். இவர்கள் நர்ஸ்சுகள், பயிற்சி டாக்டர்களுக்கு மாத்திரை, மருந்துகள், ஊசிகள் எடுத்து கொடுத்து உதவிகள் செய்து கொடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் வேலை செய்ய மறுக்கிறார்கள் இது பற்றி டீன் அனிதாவிடம் புகார்கள் தெரிவிக்கபட்டு இருக்கிறது இதற்கு எல்லாம் காரணம் , நர்ஸ் ஒருத்தருக்கும் பயிற்சி டாக்டருக்கும் நடந்த தகராறு தான் என்கிறார்கள்

^